வியட்நாம் நாட்டை அடுத்தடுத்து புயல்கள் தாக்குவதால் மக்கள் பெரும் அச்சத்தில் தவித்து வருகின்றனர். 2017-10-17
பறக்கும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி ரோந்து பணியை மேற்கொள்ள துபாய் காவல் துறை முடிவு செய்துள்ளது. 2017-10-16
மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ்ஜின் இறுதி சடங்கிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 2017-10-12
மெக்சிகோவில் நடைபெற்ற பலூன் திருவிழாவில், விதவிதமான வடிவங்களில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்களை சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனர். 2017-10-09
தீவிரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் ; பிரதமர் மோடியிடம் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் உறுதி 2017-10-07
பாகிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில், 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2017-10-06
ஜெனிவாவில் வைகோவை தாக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ; மத்திய அரசு தலையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை 2017-09-30
மெக்சிகோவில் போதை மறுவாழ்பு மையத்துக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். 2017-09-29
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆஃப்கன் வந்துள்ள நிலையில் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு அருகே 6 ராக்கெட்கள் வரை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 2017-09-28