மெக்சிகோவில் நடைபெற்ற பலூன் திருவிழாவில், விதவிதமான வடிவங்களில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்களை சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.

மெக்சிகோ தலைநகரான நியூமெக்சிகோவில் ஆண்டுதோறும் பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. விதவிதமான வடிவங்களில் வண்ண நிறங்களில் வானை ஆக்கிரமித்த பலூன்களை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனனர். வரும் 15-ம் தேதி வரை இந்த பலூன் திருவிழா நடைபெற உள்ளது. இதனை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *