கன்னியாகுமரி குழித்துறை ரெயில் நிலையத்தில் நடைபெற்ற மீனவர்களின் போராட்டம் வாபஸ்; மீனவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த தமிழக முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக தகவல்… 2017-12-08
ஒக்கி புயல் பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்; பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்… 2017-12-08
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2017-12-07
அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 2017-12-06
திருவண்ணாமலையில் இரண்டு மாணவிகள் ஓடைவெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 2017-12-04
விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டதில் தமிழக அரசுக்கு 95 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு குற்றச்சாட்டு……. 2017-12-01
தொடர்மழை காரணமாக 3 மாவட்டங்களின் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் மாவட்டங்களின் ஆட்சியர்கள் உத்தரவு…. 2017-12-01
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-11-29