தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-10
விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார். 2017-12-10
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 14, 15ம் தேதிகளில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 2017-12-10
ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் இரண்டு பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவி; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…. 2017-12-10
மத்திய மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே பகுதியில் நீடிப்பதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-09
ஒகி புயலால் மாயமான மீனவர்கள் குறித்து தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அறிவுறுத்தியுள்ளார். 2017-12-09
ஒகி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; ஆட்சியர் அலுவலகத்தில் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளிருப்பு போராட்டம்…. 2017-12-09
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2017-12-08