புதுச்சேரியில், டெங்குவை கட்டுப்படுத்த முதல் கட்டமாக 30 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய ஆய்வு குழுவிடம் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 2017-10-16
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு ; தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய இன்று சென்னை வந்தது மத்திய மருத்துவ குழு 2017-10-13
டெங்கு காய்ச்சலுக்கு அக்டோபர் 9ம்தேதி வரை 40 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 2017-10-12
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 12-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2017-10-10
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் நாள்தோறும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். 2017-10-10
சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் ; நடுக்கடலில் அட்டூழியத்தில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு…. 2017-10-10
போக்குவரத்து, மின்துறை, கூட்டுறவு வீட்டுவசதி சங்க ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் ; மொத்தம் 489 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்…. 2017-10-10
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும் 11-ம் தேதி ஆர்ப்பாட்டம் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பு… 2017-10-09
சென்னையில் டெங்கு காய்ச்சலால் 2 ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதி ; சிவகங்கை மாவட்டத்தில் காய்ச்சலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு… 2017-10-09
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 2017-10-07