தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 27ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-25
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி சூரசம்ஹாரம் இன்று நடைபெற உள்ளதால், காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2017-10-25
கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட குடும்பம் தீக்குளித்ததில், 3 பேர் பலியான விவகாரம் ; நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்…. 2017-10-25
வடகிழக்கு பருவமழை வரும் 25ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-24
கந்து வட்டிக்கொடுமை குறித்து 6 முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஏழைகூலிதொழிலாளி குடும்பத்துடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்ததில் தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2017-10-24
வடகிழக்கு பருவமழை வரும் 25ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இனி அடிக்கடி மழையை எதிர்பார்க்கலாம் என்றும், குறிப்பாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் திடீர் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-10-23
50 ஆயிரத்திற்கு மேல் ரொக்க பரிவர்த்தனைக்கு அசல் ஆவணம் கட்டாயம் ; வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு…. 2017-10-23
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 2017-10-18