சென்னை ஆர்.கே நகரில் இதுவரை 5 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2017-12-11
சென்னையில் பூர்விக குடிமக்களின் குடிசைகள் அகற்றப்படுவதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்; எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு…… 2017-12-11
குஜராத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி பெறுவோம்; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் பிரமதர் மோடி கருத்து……. 2017-12-10
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 14, 15ம் தேதிகளில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 2017-12-10
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரியாக இன்று பதவியேற்கிறார் பிரவீன் நாயர் ; வாகன சோதனையின் போது 2லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் …. 2017-12-10
எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; கீ.வீரமணி, முத்தரசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எச்சரிக்கை… 2017-12-10
ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் இரண்டு பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவி; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…. 2017-12-10
தமிழக தலைமை தகவல் ஆணையராக ஷீலாப்பிரியாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 2017-12-09
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு….. 2017-12-09