மெக்சிகோவில் போதை மறுவாழ்பு மையத்துக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். 2017-09-29
நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் தமிழக மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றிவிட்டது என அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 2017-09-29
வேலைவாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 20 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2017-09-29
தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து இந்திய அரசு கவலைப்படவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார். 2017-09-29
ஏழைகளின் வீடுகளில் எரிவாயு இணைப்பும், கழிவறையும் இருக்க வேண்டும் என்பது அரசின் இலக்கு ; மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை…. 2017-09-29
நவோதயா பள்ளிகள் போல், தமிழகத்தில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை… 2017-09-29
மேட்டூர் அணை அக்டோபர் 2-ம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு ; டெல்டா மாவட்டங்களில் சம்பா தொகுப்பு திட்டம் செயல்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு 2017-09-29
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-09-28
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. 2017-09-28