நெல்லையில் போராட்டம் நடத்திய செய்தியாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று காவல்துறை தலைமை இயக்குனர் டி.கே.ராஜேந்திரன் உறுதி அளித்துள்ளார். 2017-09-30
ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளிநாட்டு மருத்துவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், மத்திய அமைச்சர்கள், ஆளுனர் உள்பட அனைவரையும் விசாரனைக்கு உட்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 2017-09-30
மும்பை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. 2017-09-30
ஜெனிவாவில் வைகோவை தாக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ; மத்திய அரசு தலையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை 2017-09-30
சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பது மகிழ்ச்சி ; முதலமைச்சரின் அறிவிப்புக்கு நடிகர் பிரபு வரவேற்பு 2017-09-30
மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது, முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது யார்? ; தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் கேள்வி 2017-09-30
மதங்களின் பெயரால் இளைய தலைமுறையினர் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் ; குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு வேதனை 2017-09-30
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு ; கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல் 2017-09-30
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், வட மாவட்டங்களிலும் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 2017-09-29
இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 2017-09-29