தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-10
விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார். 2017-12-10
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 14, 15ம் தேதிகளில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 2017-12-10
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரியாக இன்று பதவியேற்கிறார் பிரவீன் நாயர் ; வாகன சோதனையின் போது 2லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் …. 2017-12-10
எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; கீ.வீரமணி, முத்தரசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எச்சரிக்கை… 2017-12-10
ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் இரண்டு பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவி; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…. 2017-12-10
மத்திய மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே பகுதியில் நீடிப்பதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-09
ஒகி புயலால் மாயமான மீனவர்கள் குறித்து தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அறிவுறுத்தியுள்ளார். 2017-12-09
தமிழக தலைமை தகவல் ஆணையராக ஷீலாப்பிரியாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 2017-12-09