ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ; எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு அறிவிப்பு 2017-09-26
இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து அக்டோபர் 5-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2017-09-22
ஊழலுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும், நடிகர் கமல்ஹாசனும் அழைப்பு விடுத்துள்ளனர். 2017-09-22
தமிழகத்தில் மதவாத சக்திகள் வளராமல் தடுக்க திமுக வலிமை பெற வேண்டும் ; மாநில சுயாட்சி மாநாட்டில், எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்…. 2017-09-22
ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் போராடுகிறார் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் ; மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் புகழ் மாலை 2017-09-22
சுயமரியாதை இல்லாமல் தமிழகத்தில் நடைபெறும் அடிமை ஆட்சியை அகற்ற வேண்டும் ; மாநில சுயாட்சி மாநாட்டில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முழக்கம் 2017-09-22
மாநிலங்களைப் ஆர்.எஸ்.எஸ். பலவீனப்படுத்துகிறது என்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் குற்றச்சாட்டு ; பாரபட்சமாக செயல்படும் மத்திய அரசை தூக்கி எறியப்பட வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசம் 2017-09-22
சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில சுயாட்சி மாநாடு ; ஆளுநர் பதவி இருக்கக்கூடாது உள்ளிட்ட 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் 2017-09-22
ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் பகல் கனவு பலிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு ; துரோகங்கள் வென்றதாக சரித்திரம் இல்லை என டிடிவி தினகரன் பதிலடி 2017-09-21
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க முடியாது ; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு 2017-09-21