தமிழகத்தில் மதவாத சக்திகள் வளராமல் தடுக்க திமுக வலிமை பெற வேண்டும் ; மாநில சுயாட்சி மாநாட்டில், எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்….

இதைத்தொடர்ந்து, மாநாட்டில் எழுச்சியுரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக மக்களை சாதிய, மதவாத சக்திகளிடமிருந்து காப்பாற்றுவதற்குதான் இந்த மாநாட்டை நடத்துவதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் மதவாத கட்சி வளராமல் தடுக்க திமுக வலிமையாக இருக்க வேண்டும் என்றும் அதோடு கூட்டணி கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என உணர்த்துவதற்காகத்தான் இந்த மாநாட்டை நடத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *