தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வருவதால், வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-30
ஒகி புயல் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழுவின் ஆய்வு நிறைவு; 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்… 2017-12-30
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-29
மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்; ஒகி புயல் பதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்தியக் குழுவினர் தகவல்… 2017-12-29
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-28
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்காமல் தடுக்கப்படும்; சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை… 2017-12-28
ஒகி புயல் குறித்து மத்திய குழுவினர் இன்று கன்னியாகுமரியில் ஆய்வு; புயல் பாதிப்புக்கு இடைக்கால நிதியுதவியாக 133 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு… 2017-12-28
தமிழகத்தில் அடுத்த ஒரு வார காலத்துக்கு இயல்பைவிட மழை குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-25