தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு ; கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல் 2017-09-30
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், வட மாவட்டங்களிலும் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 2017-09-29
இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 2017-09-29
மெக்சிகோவில் போதை மறுவாழ்பு மையத்துக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். 2017-09-29
நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் தமிழக மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றிவிட்டது என அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 2017-09-29
வேலைவாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 20 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2017-09-29
தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து இந்திய அரசு கவலைப்படவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார். 2017-09-29
ஏழைகளின் வீடுகளில் எரிவாயு இணைப்பும், கழிவறையும் இருக்க வேண்டும் என்பது அரசின் இலக்கு ; மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை…. 2017-09-29
நவோதயா பள்ளிகள் போல், தமிழகத்தில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை… 2017-09-29