கஜா புயல் பாதிப்புள்ள 7 மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க வேண்டாம்: வருவாய்த்துறை அறிவுறுத்தல்

கஜா புயல் கரையை கடக்கும் போது 7 மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க வேண்டாம் என போக்குவரத்து துறைக்கு வருவாய்த்துறை அறிவுறுத்தியுள்ளது. கஜா புயல் பாதிப்புள்ள 6 மாவட்டங்களில், இன்று மாலை 6 மணியிலிருந்து நாளை காலை 6 மணி வரை தனியார் மற்றும் அரசு பேருந்துகளை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *