கஜா புயல் காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

கஜா புயலைத் தொடர்ந்து நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தொழில்நுட்ப கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் நவம்பர் 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *