விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க கோரி அனைத்து கட்சிசார்பில் முழுஅடைப்பு மற்றும் சென்னை To திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 100க்கு மேற்பட்டோர் சாலைமறியல் ஈடுபட்டனர் பிறகு அனைவரும் கைது செய்யப்பட்டனர் இந்நிகழ்வில் Vck நகரசெயலாளர் பெ.சந்தர், ஒன்றியசெயலாளர்கள் வெற்றிவெந்தன், செயசந்திரன், மாநில தொழிலாளர் முன்னனி திருவேந்தன்,கிட்டு, சுதாகர் மற்றும் தோழமைகட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
2018-04-05