மத்திய அரசை கண்டித்து த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தவறிவிட்டது. மாநில அரசும் இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்டா மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தியும், மின்னஞ்சல் மூலமும்  பிரதமர் மோடிக்கு அனுப்பிவருகிறோம். இதன்மூலம், தூங்கிக்கொண்டிருக்கும் மத்திய அரசை எழுப்புவதோடு, காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைப்பதற்காக அழுத்தம்கொடுக்கிறோம்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *