நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சிறுத்தை புலியால் பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம்  கோத்தகிரி பகுதியில் சிறுத்தை புலியால் பொதுமக்கள் அச்சம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கடைகம்பட்டி, கப்பட்டி, ஜக்கலோடை ஆகிய ஊர்களில் கரடி உலா வருகின்றன . தற்போது சிறுத்தை புலி உலா வருகின்றன  இதனால்  தேயிலை பறிக்க பயந்து சொல்ல வேண்டிய நிலை உள்ளது .மேலும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு சிறுத்தை புலி வந்து  நாய்ககளை இடித்து சென்று உள்ளன இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகுத்து அசத்துடன் உள்ளனர் . மேலும் உயிர்சேதம் நடைபெறாமல் இருக்க  வனத்துறையின் சிறுத்தை புலியே கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *