டெல்லியில் இருந்து சென்னை வந்த ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. வகுப்பு பெட்டியில் கைத்துப்பாக்கி கண்டு எடுக்கப்பட்டது

டெல்லியில் இருந்து சென்னை வந்த ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. வகுப்பு பெட்டியில் கைத்துப்பாக்கி கண்டு எடுக்கப்பட்டது.  9 எம் எம் ரக துப்பாக்கி மற்றும் 6 குண்டுகள் அனாதையாக கிடந்தது பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *