கரூர் அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதில் இரு தரப்பினர் இடையே மோதல்

கரூர் அருகே காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. கட்டிப்பாளையத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் தொடர்பாக 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *