டிஜிபி அலுவலகம் முன் காவலர்கள் 2 பேர் தீக்குளிக்க முயற்சி

தற்கொலைக்கு முயன்றவர்கள் தேனி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள்

அருகிலிருந்த போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தி மீட்டனர்

தற்கொலைக்கு முயன்ற 2 காவலர்களிடம் விசாரணை நடத்த உயரதிகாரிகள் உத்தரவு

புகார் கொடுக்க வந்த போது காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *