தற்கொலைக்கு முயன்றவர்கள் தேனி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள்
அருகிலிருந்த போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தி மீட்டனர்
தற்கொலைக்கு முயன்ற 2 காவலர்களிடம் விசாரணை நடத்த உயரதிகாரிகள் உத்தரவு
புகார் கொடுக்க வந்த போது காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு