முள்ளிவாய்கால் முற்றத்தை அமைக்க தனது சொந்த இடத்தை வழங்கியவர் நடராசன் – திருமாவளவன் பேட்டி

தஞ்சையில் முள்ளிவாய்கால் முற்றத்தை அமைக்க தனது சொந்த இடத்தை வழங்கியவர் , அதிமுக வில் திரைக்கு பின் இருந்து அரசியல் காய்களை நகற்றியவர். உலக அரசியல் தலைவர்களோடு தொடர்புடையவர். அவர் கட்சி,ஆட்சியில் பதவிக்கு ஆசைபடாமல் பலரை பதவிக்கு அமர்த்தியவர். விடுதலை சிறுத்தைகள் 2006 தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு அடித்தளம் அமைத்தவர் நடராசன் இன்றும் நன்றி கூற கடமைப்பட்டவன் நான் ,கடந்த 33 ஆண்டுகள் அதிமுகாவிற்காக மறைமுகமாக செயல்பட்டாலும் யாரிடமும் நட்பை மடட்டுமே பாராட்டுவா ,நாகரிகம் அரசியல் வாதியாகவே திகழ்ந்தார் .அதிமுகவிற்காக விடுதலை புலிக்கு எதிராக செயல்பட்ட போதும் இவர் ஆதரவு குறல் கொடுத்தவர்.மனைவி சிறைக்கு சென்றபிறகுதான் இவரது உடல் நிலை மோசமானது மன வேதனையில் தற்போது மறைந்தார்.தமிழக அரசு சாதியவாதிகளை மதவாதிகளை இந்த ஆட்சியாளர்கரள் ஊக்குவிக்கின்றனர். மேலும் இறப்புக்கு இறங்கள் தெரிவிப்பதே தமிழர் நாகரிகம், ஒருவேளை ஆட்சியாளர்கள் தொலைபேசியில் கூட இறங்கள் தெரிவித்திருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *