சசிகலா பரோலுக்கு ஒரு எம்பி கூட கையெழுத்து போடாதது மனவேதனை அளிக்கிறது – சீமான்

சசிகலா பரோலுக்கு ஒரு எம்பி கூட கையெழுத்து போடாதது மனவேதனை அளிக்கிறது

அதிமுக எம்பிக்கள் கையெழுத்திட்டிருந்தால் உயிருடன் இருக்கும்போதே நடராஜனை சசிகலா பார்த்திருப்பார்- சீமான்

நடராஜன் மறைவுக்கு முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ இரங்கல் தெரிவிக்காதது பண்பாடற்ற அரசியல் – சீமான்
நடராஜனின் மறைவிற்கு நடராஜனை அறிந்தவர்களளெல்லாம் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரால்
ஆளானவர்களெல்லாம் காணாமல் போனார்கள் . நடராஜனோடு சேர்ந்து நன்றி என்ற நாகரிகமும் செத்துப்போய்விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *