கிராமத்தில் பணை விதை நடப்பு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்…

வேலூர் மாவட்டம் நெமிலி ஒன்றியம் மேல்பாக்கம்  கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் நரேஷ் தலைமையில் “எழுச்சி தமிழர்” தொல். திருமாவளவன் அவர்களின் 56வது பிறந்தநாள் முன்னிட்டு ஆடம்பரம் இல்லாமல் எளிய முறையில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
எழுச்சி தமிழரின் ஆணைக்கினங்க 56 கிராமத்தில் கிராமத்தில் களை  வேலை முடிந்தவுடன் இரவு 9.30 மணி அளவில் நட்டனர்…
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் க.கெளதம், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் தமிழ்மாறன் அவர்கள் முன்னிலையில் பணை விதை நடபட்டது.
உடன் நெ. ஒன்றிய துணை அமைப்பாளர் சலன்ராஜ்,  தொழிலாளர் விடுதலை முன்னணி துணை செயலாளர்  பாலாஜி, தொ.வி.மு.துணை அமைப்பாளர் என்ரிசன்,  இளஞ்சிறுத்தை எழச்சி பாசறை ஒன்றிய துணை அமைப்பாளர் பிரேம், முகாம் பொருப்பாளர் வேலு, முகாம் செயலாளர் செந்தில்,, முகாம் நிதி பொருளாளர் கார்த்திக், முகாம் துணை செயலாளர் மகேஷ், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *