சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணியின் சார்பில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, கலந்து கொண்டார். பின்னர் இம்மாநாட்டில் பேசிய அவர், விரைவில் மூன்றாவது அணியை உருவாக்கி, புதிய பிரதமரை கொண்டு வருவேன் என்று தெரிவித்தார். மேலும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று அவர் கூறினார்.
2017-11-26