வலதுசாரி தீவிரவாத அமைப்பு ஒன்றின் கொலைப்பட்டியலில்,விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் ரவிக்குமார் பெயர் இருப்பது,அதிர்ச்சியும் வருத்தத்தையும் அளிக்கிறது .கருத்துக் பரிமாற்றம் மற்றும் விவாதத்துக்கு இடமே இல்லாத ஒரு இருட்டு பகுதிக்கு இந்தியாவை அவர்கள் அழைத்துச் செல்ல முயல்கிறார்கள்.தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி அரசுகள்,ரவிக்குமாருக்கான பாதுகாப்பை உடனடியாக உத்தரவாதம் செய்ய வேண்டும்.
2018-09-01