வடகிழக்கு பருவமழை மீண்டும் வலுப்பெறும் சூழல் உருவாகியுள்ளதால், தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன், கடந்த 7ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களாக வலுக்குறைந்திருந்த வடகிழக்கு பருவமழை மீண்டும் வலுப்பெறும் சூழ்நிலை உருவாகியிருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *