மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் – இபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. காலை 8 மணி அளவில் தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வருவதற்கு முன்னரே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வந்து சேர்ந்தனர். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அவைத்தலைவர் மதுசூதனன் எம்.பி. வெங்கடேஷ் பாபு ஆகியோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *