சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 50 ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி செய்தவர்கள், மக்கள் மீது கவனம் செலுத்தாததே, பேருந்து கட்டண உயர்வுக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும் மக்களின் சக்திக்கு ஏற்றவாறு, பேருந்து கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2018-01-21