ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக்கல்லூரி வளாகத்தில் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசிய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, வெற்றிக்கு விடாமுயற்சி மட்டுமே சிறந்த கருவியாக இருக்க முடியும் என்றும் திறமை மிக்க குழந்தைகளை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
2017-11-10