திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் மக்கள் நல்வாழ்வு துறைக்காக 56 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. பேட்டை அடுத்த பாலாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து பேசிய விஜயபாஸகர் இவ்வாறு குறிப்பிட்டார்.