திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் மக்கள் நல்வாழ்வு துறைக்காக ரூ.56 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் விஜயபாஸ்கர்

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் மக்கள் நல்வாழ்வு துறைக்காக 56 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. பேட்டை அடுத்த பாலாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து பேசிய விஜயபாஸகர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *