சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை இழந்து விட்டதாக டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார். மேலும் இத்தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை இழந்து விட்டதாகவும், இடைத்தேர்தலை நடத்துபவர்கள் மோடியும், தமிழிசையும் தான் என்று அவர் விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *