குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துக்கள் பாஜக-வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

. கேரளாவில் நடைபெற்றவிழா ஒன்றில் உரையாற்றிய அவர், அம்மாநில அரசு உலகிற்கே முன்மாதிரியாக இருப்பதாக தெரிவித்தார்.முன்னதாக திப்பு சுலதானை சிறந்த போர் வீரர் எனகூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *