சீனாவில் நடைபெற்ற மகளிர்க்கானஒற்றையர் போட்டியின் அரையிறுதியில் தொல்வியடைந்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அதிக அளவில் முதலீடு செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து கூகுள் நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அதிக அளவில் முதலீடு செய்வது தொடர்பாக முதலீட்டாளர்கள் மற்றும்ஆய்வாளர்களிடம் பேசி முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.