இளம் மகளிருக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனைகள் 5 பேர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்..

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இளம் மகளிருக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நீத்து தங்கப்பதக்கம் வென்றார். இதேபோல் 51 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி குலியா , 54 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஸி, 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சோப்ரா சஷி , 64 கிலோ எடைப்பிரிவில் அங்குஷிதா போரோ ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *