திருச்சியில் மறைந்த தினமலர் பங்குதாரர் ராகவன் இல்லத்தில், அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்து, பிரச்சினையின்றிதான் இருப்பதாகவும், இரட்டை இலை எங்களுக்கே கிடைக்கும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.
2017-10-14