இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய ஒருநாள் மற்றும் டி20 அணியின் விக்கெட் கீப்பராக உள்ள மகேந்திர சிங் டோனி துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஆக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து அந்நாட்டில் கிரிக்கெட் அகாடமி தொடங்கியுள்ளார். அந்த அகாடமிக்கு எம்.எஸ்.டோனி கிரிக்கெட் அகாடமி என பெயரிடப்பட்டுள்ளது. துபாயில் நடைபெற்ற தொடக்கவிழாவில் டோனி, அகாடமியின் மற்ற முக்கிய பங்குதாரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
2017-11-12