உலகின் மிக அரியவகை உயிரினமான மேகவர்ணச் சிறுத்தை மலேசிய வனப்பகுதியில் நீண்ட காலத்திற்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் சாபாக் பகுதியில் அமைந்துள்ள டேர்மாக்கோட் வனப்பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் போர்நீயான் வகை சிறுத்தை ஒன்று தனது இரு குட்டிகளுடன் உலா வருவதை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இவ்வகை சிறுத்தைள் உலகில் அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் இருப்பதாகவும், அரிய வகை சிறுத்தை இனத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *