அரசு காப்பீடு திட்டத்தில் டெங்கு காய்ச்சலை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன்,தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அரசு காப்பீடு திட்டத்தில் டெங்கு காய்ச்சலை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *