அதிமுகவில் பொதுக்குழு எடுக்கும் முடிவு தான் செல்லுபடியாகும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகத்தில் ஆய்வு செய்யவுள்ளதாகவும், அதிமுகவில் பொதுக்குழு எடுக்கும் முடிவு தான் செல்லுபடியாகும் எனவும் தெரிவித்தார்.