திமுக மீண்டும் ஆட்சிக்கு வராதா என மக்கள் ஏங்கிக் கொண்டிருப்பதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் தனியார் விடுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் கட்சி திமுக என்றும் குறிப்பிட்டார்.