ஜெச்சியான் நகரில் உள்ள எட்டு மாடி கட்டிடத்தில், உடற்பயிற்சி மையம், விளையாட்டு பயிற்சி மையம், உணவகம் போன்றவை இயங்கி வந்தன. இந்தக் கட்டிடத்தில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் படுகாயமுற்ற ஏராளமானோர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2017-12-22