சபரி மலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும், சுவாமி தரிசனம் செய்ய ஆண்களை போல பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் எதிர்பார்ப்புகள் நிறைந்த, பரபரப்புகள் நிறைந்த, பல்வேறு கேள்விகள் எழுகிற சூழல் அமைந்த ஒரு தேர்தலாக இருக்கும் என தெரிவித்தார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும், சுவாமி தரிசனம் செய்ய ஆண்களை போல பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், வலியுறுத்தினார்.