காணும் பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்; சென்னை கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்… 2018-01-17
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 17ம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-16
மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது சீறி வந்த காளை முட்டியதில் காளிமுத்து என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 2018-01-16
மதுரை அலங்காநல்லூரில் நடைபெறுகிறது உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு; தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி … 2018-01-16
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 400க்கும் மேற்பட்ட காளைகளும், 479 மாடுபிடி வீரர்களும் கலந்துக்கொண்டனர். 2018-01-15
அங்கனூர் கிராமத்து மக்களுடன் சமத்துவபொங்கல் கொண்டாடினார் விசிக தலைவர் தொல் திருமாவளவன்; விளையாட்டு போட்டிகளில் வென்ற சிறுவர் சிறுமியர் பரிசளித்து கவுரவிப்பு 2018-01-15
தமிழகம் முழுவதும் மாட்டு பொங்கல் திருவிழா உற்சாகத்துடன் கொண்டாட்டம்; மாடுகளை சாயங்களால் அலங்கரித்து விவசாயிகள் வழிபாடு 2018-01-15
தமிழகத்தில் வடகிழக்கு பருவக் காற்று வரும் 15ஆம் தேதி விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-14
தமிழகம், புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-12