உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மர்ம நபர்களால் பத்திரிகையாளர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 2017-12-01
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனன் , டிடிவி தினகரன் இன்று வேட்புமனு தாக்கல்; திமுக வேட்பாளர் மருதுகணேசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு….. 2017-12-01
கடலூர் மாவட்ட இளைஞர் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் ப.மா.க நிறுவனர் ராமதாஸ்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பகிரங்க குற்றச்சாட்டு; 2017-12-01
புயலால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைத்திட வேண்டும்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு…. 2017-12-01
இடைத்தேர்தல் நடைபெற உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் வாகனங்களுக்கு இன்று அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2017-11-30
குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், 10 நாட்களுக்குள் விவசாயக் கடன் தள்ளுபடி.; அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி திட்டவட்டம் 2017-11-30
சென்னையில் இன்று மீண்டும் கூடுகிறது அதிமுக ஆட்சி மன்றக் குழு கூட்டம்; ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படலாம் என தகவல் 2017-11-30
கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை தடுக்க கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் 2017-11-30
மணல் விற்பனையில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை; எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் 2017-11-30
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, அதனை ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு சமர்பிப்போம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2017-11-29