மெக்சிகோ தலைநகரான நியூமெக்சிகோவில் ஆண்டுதோறும் பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. விதவிதமான வடிவங்களில் வண்ண நிறங்களில் வானை ஆக்கிரமித்த பலூன்களை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனனர். வரும் 15-ம் தேதி வரை இந்த பலூன் திருவிழா நடைபெற உள்ளது. இதனை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2017-10-09