தேனி மாவட்டம் கம்பத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோடா பாட்டில் எறியத் தெரியும் என்று கூறும் ஜீயர்களுக்கு அரிவாள் வேண்டுமானால் தருகிறோம் என்று கூறினார். இளையராஜாவின் சாதியை குறிப்பிட்டு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாரதிராஜா, பிறந்த மண்ணையும், அடையாளப் படுத்திய மொழியையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், இளையராஜா அய்யர் போன்று மாற விரும்புவதாகவும் விமர்சனம் செய்தார்.
2018-01-29