ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதி ஆட்டத்துக்கு இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஹங்கேரியின் திமியா பாபோஸ் இணை முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஹங்கேரியின் திமியா பாபோஸ் இணை, பிரேசிலின் மார்சலோ டெமாலைனர் – ஸ்பெயின் நாட்டின் மார்ட்டினஸ் சாஞ்சஸ் இணையை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஏழுக்கு ஐந்து, ஐந்துக்கு ஏழு, பத்துக்கு ஆறு என்கிற செட் கணக்கில் ரோகன் போபண்ணா – திமியா பாபோஸ் இணை வெற்றிபெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *