கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தென் தமிழக கடலோரத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு வரண்ட வானிலை நிலவும் என்றும், அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2018-01-27