தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தென் தமிழக கடலோரத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு வரண்ட வானிலை நிலவும் என்றும், அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *